பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் "உணவு திருவிழா"


பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் பிரெஞ்சு துறை சார்பில் பிரெஞ்சு தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கல்லூரி கருத்தரங்கில் “உணவு திருவிழா” நடைபெற்றது.



இந்நிகழ்வின் போது, பிரெஞ்சு பயிலும் மாணவிகள் பிரெஞ்சு பாரம்பரிய உணவுகளை தயார் செய்து விற்பனை செய்தனர். இதன் மூலம் கிடைத்த பணத்தை "ஆஷ்யா" மனநிலை குன்றியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு வழங்கினர்.



நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரெஞ்சு துறை பேராசிரியர் சிந்தியா ஜார்ஜ் “ஏழைக்கு அளிப்பது கடவுளுக்கே கடன் அளிப்பது” என்று மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...